ID
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| audio
audioduration (s) 4.32
8.04
| adhigaram
stringclasses 136
values | paal
stringclasses 3
values |
---|---|---|---|---|
101 | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
102 | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
103 | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
104 | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
105 | உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
106 | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
107 | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
108 | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
109 | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
110 | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | செய்ந்நன்றி அறிதல் | அறத்துப்பால் |
|
111 | தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
112 | செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
113 | நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
114 | தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
115 | கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
116 | கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
117 | கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
118 | சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
119 | சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
120 | வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். | நடுவு நிலைமை | அறத்துப்பால் |
|
121 | அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
122 | காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
123 | செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
124 | நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
125 | எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
126 | ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
127 | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
128 | ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
129 | தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
130 | கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. | அடக்கமுடைமை | அறத்துப்பால் |
|
131 | ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
132 | பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
133 | ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
134 | மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
135 | அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
136 | ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
137 | ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
138 | நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
139 | ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
140 | உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் | ஒழுக்கமுடைமை | அறத்துப்பால் |
|
141 | பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
142 | அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
143 | விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
144 | எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
145 | எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
146 | பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
147 | அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
148 | பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
149 | நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
150 | அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. | பிறனில் விழையாமை | அறத்துப்பால் |
|
151 | அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
152 | பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
153 | இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
154 | நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
155 | ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
156 | ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
157 | திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
158 | மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
159 | துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
160 | உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். | பொறையுடைமை | அறத்துப்பால் |
|
161 | ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
162 | விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
163 | அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
164 | அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
165 | அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது. | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
166 | கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
167 | அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
168 | அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
169 | அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
170 | அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். | அழுக்காறாமை | அறத்துப்பால் |
|
171 | நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
172 | படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
173 | சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
174 | இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
175 | அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
176 | அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
177 | வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
178 | அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். | வெஃகாமை | அறத்துப்பால் |
|
179 | அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. | வெஃகாமை | அறத்துப்பால் |
|
180 | இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. | வெஃகாமை | அறத்துப்பால் |
|
181 | அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
182 | அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
183 | புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
184 | கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
185 | அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
186 | பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
187 | பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
188 | துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
189 | அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
190 | ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. | புறங்கூறாமை | அறத்துப்பால் |
|
191 | பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
192 | பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
193 | நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
194 | நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
195 | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
196 | பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
197 | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
198 | அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
199 | பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
|
200 | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். | பயனில சொல்லாமை | அறத்துப்பால் |
Subsets and Splits