ID
int64
1
1.33k
kural
stringlengths
43
78
audio
audioduration (s)
4.32
8.04
adhigaram
stringclasses
136 values
paal
stringclasses
3 values
101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
105
உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால்
111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
114
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
117
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
நடுவு நிலைமை
அறத்துப்பால்
121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
126
ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
அடக்கமுடைமை
அறத்துப்பால்
131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
ஒழுக்கமுடைமை
அறத்துப்பால்
141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
பிறனில் விழையாமை
அறத்துப்பால்
151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொறையுடைமை
அறத்துப்பால்
152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.
பொறையுடைமை
அறத்துப்பால்
153
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
பொறையுடைமை
அறத்துப்பால்
154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.
பொறையுடைமை
அறத்துப்பால்
155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொறையுடைமை
அறத்துப்பால்
156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
பொறையுடைமை
அறத்துப்பால்
157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
பொறையுடைமை
அறத்துப்பால்
158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.
பொறையுடைமை
அறத்துப்பால்
159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொறையுடைமை
அறத்துப்பால்
160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பொறையுடைமை
அறத்துப்பால்
161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
அழுக்காறாமை
அறத்துப்பால்
162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.
அழுக்காறாமை
அறத்துப்பால்
165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.
அழுக்காறாமை
அறத்துப்பால்
166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
அழுக்காறாமை
அறத்துப்பால்
171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
வெஃகாமை
அறத்துப்பால்
172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
வெஃகாமை
அறத்துப்பால்
173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
வெஃகாமை
அறத்துப்பால்
174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
வெஃகாமை
அறத்துப்பால்
175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
வெஃகாமை
அறத்துப்பால்
176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
வெஃகாமை
அறத்துப்பால்
177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
வெஃகாமை
அறத்துப்பால்
178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
வெஃகாமை
அறத்துப்பால்
179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.
வெஃகாமை
அறத்துப்பால்
180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
வெஃகாமை
அறத்துப்பால்
181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.
புறங்கூறாமை
அறத்துப்பால்
182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.
புறங்கூறாமை
அறத்துப்பால்
183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
புறங்கூறாமை
அறத்துப்பால்
184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
புறங்கூறாமை
அறத்துப்பால்
185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.
புறங்கூறாமை
அறத்துப்பால்
186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
புறங்கூறாமை
அறத்துப்பால்
187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
புறங்கூறாமை
அறத்துப்பால்
188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
புறங்கூறாமை
அறத்துப்பால்
189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
புறங்கூறாமை
அறத்துப்பால்
190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
புறங்கூறாமை
அறத்துப்பால்
191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
193
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
196
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்
200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
பயனில சொல்லாமை
அறத்துப்பால்