Dataset Viewer
Auto-converted to Parquet
ID
int64
1
1.33k
kural
stringlengths
43
78
audio
audioduration (s)
4.39
6
adhigaram
stringclasses
136 values
paal
stringclasses
3 values
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
9
இயல்கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
கடவுள் வாழ்த்து
அறத்துப்பால்
11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான்சிறப்பு
அறத்துப்பால்
12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
வான்சிறப்பு
அறத்துப்பால்
13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
வான்சிறப்பு
அறத்துப்பால்
14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
வான்சிறப்பு
அறத்துப்பால்
15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
வான்சிறப்பு
அறத்துப்பால்
16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
வான்சிறப்பு
அறத்துப்பால்
17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
வான்சிறப்பு
அறத்துப்பால்
18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வான்சிறப்பு
அறத்துப்பால்
19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
வான்சிறப்பு
அறத்துப்பால்
20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.
வான்சிறப்பு
அறத்துப்பால்
21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
நீத்தார் பெருமை
அறத்துப்பால்
31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
அறன்வலியுறுத்தல்
அறத்துப்பால்
41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன்.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
49
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.
இல்வாழ்க்கை
அறத்துப்பால்
51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
வாழ்க்கைத் துணைநலம்
அறத்துப்பால்
61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
புதல்வரைப் பெறுதல்
அறத்துப்பால்
71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
அன்புடைமை
அறத்துப்பால்
72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
அன்புடைமை
அறத்துப்பால்
73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.
அன்புடைமை
அறத்துப்பால்
74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
அன்புடைமை
அறத்துப்பால்
75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அன்புடைமை
அறத்துப்பால்
76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
அன்புடைமை
அறத்துப்பால்
77
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
அன்புடைமை
அறத்துப்பால்
78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
அன்புடைமை
அறத்துப்பால்
79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
அன்புடைமை
அறத்துப்பால்
80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புடைமை
அறத்துப்பால்
81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து.
விருந்தோம்பல்
அறத்துப்பால்
91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
இனியவைகூறல்
அறத்துப்பால்
92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
இனியவைகூறல்
அறத்துப்பால்
93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.
இனியவைகூறல்
அறத்துப்பால்
94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
இனியவைகூறல்
அறத்துப்பால்
95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
இனியவைகூறல்
அறத்துப்பால்
96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
இனியவைகூறல்
அறத்துப்பால்
97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.
இனியவைகூறல்
அறத்துப்பால்
98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
இனியவைகூறல்
அறத்துப்பால்
99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
இனியவைகூறல்
அறத்துப்பால்
100
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனியவைகூறல்
அறத்துப்பால்
README.md exists but content is empty.
Downloads last month
0